தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பகுதியைச் சேர்ந்த காவியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது (15). சிறுமி காவியா அதிக
நேரம் செல்போனில் மூழ்கி இருப்பதைக் கண்டு அவரது பெற்றோர் கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால்
மன விரக்தியில் இருந்த காவியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை
செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார், சிறுமி காவியாவின் உடலை
மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக எட்டையாபுரம்
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ,20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடத்தினை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
அடுத்த
அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 67வது நினைவு தினம்!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026