இந்தியா முழுவதும் இன்று 77, வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டடு வருகிறது இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 77, வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் தேசிய கொடி ஏற்றி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதனை தொடர்ந்து பேரூராட்சி அலுவலகம் ,மற்றும் விளாத்திகுளம் கிளை நூலகம் , செங்கோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் தேசிய கொடி ஏற்றப்பட்டது .
இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி , செங்கோட்டை அரசுமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயமீனா ,நூலகர் ஜெயந்தி , நூலக பணியாளர் ராஜலட்சுமி , பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன் ராஜ் , விளாத்திகுளம் திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பு ராஜன் , சின்னமாரி முத்து , வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் , வார்டு கவுன்சிலர்கள் குறிஞ்சி , பிரியா , விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர்,வாசகர்கள் பிரபு,சந்திரசேகர், சேகர்,ஜான்சிராணி,எ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
விளாத்திகுளத்தில் 77,வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"புனித மோட்ச இராக்கினி மாதாவின் 466-வது பெருவிழாவை" முன்னிட்டு பிரமாண்டமாக நடைபெற்ற திருத்தேர் பவனி!
அடுத்த
விளாத்திகுளத்தில் "சூப்பர் சக்தி ஷீ" -யை வெளிப்படுத்தும் விதமாக மகளிரை கொடியேற்ற வைத்த காங்கிரஸ் இளைஞரணியினர்!
இதையும் படிக்கலாம்
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026
அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு!
21 Jul 2026