தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பரம்
நகர் பகுதியை சேர்ந்த 10 க்கும்
மேற்பட்டோர் மினி லோடு வேனில் ராமச்சந்திராபுரம் கிராமத்திற்கு விவசாயப் பணிக்கு
சென்று கொண்டிருந்தபோது, எட்டையாபுரம் சாலை தியேட்டர் ஸ்டாப் அருகே மினிவேன்
முன்னாள் சென்ற தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது, இதில் மினி வேனில் பயணித்த 10க்கும்
மேற்பட்டோர் சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்,இதனை அடுத்து தகவல் அறிந்த விளாத்திகுளம்
சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன், சிகிச்சை
பெறுபவர்களிடம் நலம் விசாரித்து, அவர்களுக்கு உரிய
சிகிச்சைஅளிக்குமாறு மருத்துவரிடம் அறிவுறுத்தினார்.
News
விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை எம்எல்ஏ மார்க்கண்டேயன் நலம் விசாரித்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்!
அடுத்த
திமுக நிர்வாகிகளுடன் MLA மார்க்கண்டேயன் ஆலோசனை!
இதையும் படிக்கலாம்
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026
அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு!
21 Jul 2026