தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்துலாபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 11, லட்சத்தி 97,000 மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன் கிராம பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
News
ரூ.11 லட்சத்தி 97 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எட்டையாபுரம் நகர அதிமுக சார்பில் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிப்பு.
அடுத்த
ரூ,20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடத்தினை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026