தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், மந்திதோப்பில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டும் கட்டுமான பணியை முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார், அதனைத் தொடர்ந்து சண்முக சிகாமணி நகர் பகுதியில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார், அதனைத் தொடர்ந்து பாண்டவர்மங்கலம் பகுதியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார், பின்னர் கடலையூர் சாலை தங்கப்பன் நகரில் ரூபாய் 11 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார், இதனைத் தொடர்ந்து மந்தித்தோப்பில் தமிழ் பாப்பிஸ்து பள்ளியில் அறிவியல் கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார், இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Kovilpatti
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த MLA கடம்பூர் ராஜு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் - தேர்தல் பிரச்சாரம்!
அடுத்த
கூடுதல் மின்மாற்றி எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
இதையும் படிக்கலாம்
போலி 500 ரூபாய் நோட்டைக் கொடுத்து மோசடி: 3 பேர் கைது!
27 Jun 2026
15 வயது சிறுமியை திருமண ஆசை கூறி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 17,500/- அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.
19 Jun 2026
பைக்குகள் நேருக்கு நேர் மோதல் - இரண்டு பேர் உயிரிழப்பு.
08 Jun 2026
மகிழ்வோர் மன்றத்தின் 100-வது மாதக் கூட்டம் !
01 Jun 2026