கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம் பட்டியில் அமைந்துள்ள செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவநாத ஸ்வாமி திருக்கோவிலுக்குட்பட்ட கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோவிலில், அப்பகுதியில் உள்ள ஆறு சமுதாய மக்கள் வெகு விமர்சனையாக திருவிழாவை நடத்துவது வழக்கம், இந்நிலையில் திருவிழாவை நடத்த கோவில் நிர்வாகம் அழைப்பு விடுக்காததை கண்டித்து, லிங்கம்பட்டி பொதுமக்கள் கோவில்பட்டி- கடலையூர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Kovilpatti
கோவில்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி நாசம்!
அடுத்த
மரங்கள் பராமரிப்பினை எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார்!
இதையும் படிக்கலாம்
போலி 500 ரூபாய் நோட்டைக் கொடுத்து மோசடி: 3 பேர் கைது!
27 Jun 2026
15 வயது சிறுமியை திருமண ஆசை கூறி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 17,500/- அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.
19 Jun 2026
பைக்குகள் நேருக்கு நேர் மோதல் - இரண்டு பேர் உயிரிழப்பு.
08 Jun 2026
மகிழ்வோர் மன்றத்தின் 100-வது மாதக் கூட்டம் !
01 Jun 2026