தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தை சேர்ந்த பெருமாள் சாமி இவர் அபுதாபியில் வேலை பார்த்து வருகிறார், இவரது மனைவி சுந்தரி (40) இவர் தனது 2 குழந்தைகளுடன் வில்லிசேரியில் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் சுந்தரி குழந்தைகளுடன் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, பீரோவை உடைத்து சுமார் 65 பவுன் தங்க நகைகள் மற்றும் 1,5 லட்சம் பணம் திருட்டுப் போனதை கண்டு சுந்தரி அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த சுந்தரி வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து கயத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் பேரில் கைத்தார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையில் தனிப்படையில் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Kovilpatti
பூட்டை உடைத்து 65 பவுன் தங்க நகை,1.5 லட்சம் பணம் கொள்ளை!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
அடுத்த
கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் முயன்ற சிறுவன் உட்பட 6 பேர் கைது:அரிசி கடத்தலுக்கு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு அதிகாரிகளே துணை போவதாக குற்றச்சாட்டு!
இதையும் படிக்கலாம்
போலி 500 ரூபாய் நோட்டைக் கொடுத்து மோசடி: 3 பேர் கைது!
27 Jun 2026
15 வயது சிறுமியை திருமண ஆசை கூறி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 17,500/- அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.
19 Jun 2026
பைக்குகள் நேருக்கு நேர் மோதல் - இரண்டு பேர் உயிரிழப்பு.
08 Jun 2026
மகிழ்வோர் மன்றத்தின் 100-வது மாதக் கூட்டம் !
01 Jun 2026